Header Ads



ஜனாதிபதியாக மஹிந்த தெரிவாகியமையை, அழிவாக உணர்ந்தேன் - மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதித் தேர்தலின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன சடண அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ராஜித சேனாரத்ன, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க மற்றும் அதுரலிய ரத்ன தேரர் ஆகியோரும் சிரச ரீ.வியில் நேற்று இரவு ஒளிபரப்பான சடன அரசியல் விவாத நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போதே 2005ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவாகியமையை அழிவாக உணர்ந்ததாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.