நான் எந்தவொரு கட்சியையும் சாராதவன் ஆனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை ஆதரித்து பொதுவேட்பாளருக்காக உழைப்பேன். தேர்தலில் மகிந்தவை தோற்கடிப்பேன் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்தும் பானதுறை அமைப்பாளர் பதவியிலிருந்தும் விலகியுள்ள நந்தன குணதிலக தெரிவித்துள்ளார்.
Post a Comment