Header Ads



பகிரங்க பொதுக்கூட்டத்தில் மாவை சேனாதிராஜா உரையாற்ற, அஸ்வர் குறுக்கீடு (வீடியோ)

வட மாகாண சபைக்கு பொறுப்பு முழுமையாக வழங்கப்பட்டால், முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களுக்கு வருவதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கின்றார்.
கொழும்பில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் 26-10-2014 வருடாந்த மாநாட்டில் அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டார்.

No comments

Powered by Blogger.