Header Ads



நிந்தவூர் அல்-மஷ்ஹர் பாடசாலையின் பாத்திமா சுமையா அம்பாறை மாவட்டத்தில் முதலாமிடம்

(சுலைமான் றாபி)

கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம்திகதி இடம்பெற்ற ஐந்தாம் தரப்புலமைப் பரிசில் பரீட்சையின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் நிந்தவூர் அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் மாணவி செல்வி. அப்துல் காதர் பாத்திமா சுமையா இல்மி, 193 புள்ளிகளுடன் அம்பாறை மாவட்டத்தில் முதலாவது இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதேவேளை இம்முறை அம்பாறை மாவட்டத்திற்கான வெட்டுப்புள்ளியாக 158 காணப்படுவது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.