Header Ads



பலஸ்தீனர்கள் இஸ்ரேலை தமது காலடியில் பணியவைத்துள்ளனர் - ஈரான்


காஸா - இஸ்ரேல் போர் நிறுத்தம் குறித்து ஈஈரான் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் பலஸ்தீனர்கள் இஸ்ரேலை தமது காலடியில் பணியவைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. "இந்த வெற்றி அனைத்து ஆக்கிரமிப்பில் இருந்தும் விடுதலை பெறுவதற்கு தயார்செய்கிறது" என்று ஈரான் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.