Header Ads



நிஜம் மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு வைக்கப்பட்டது

(அஷ்ரப் ஏ சமத்)

அக்கரைப்பற்றைச் சேர்ந்த   பௌமி அவர்களை ஆசிரியராகக் கொண்டு நிஜம் மாதாந்த சஞ்சிகை 24-08-2014 கொழும்பு தபால் கேட்போர் நிலையத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் ரவுப் ஹக்கீம் கலந்து கொண்டு சஞ்சிகையின் முதல் பிரதியை மனித நேயன் தேசமான்ய இர்சாத் ஏ காதரிடம் கையளித்தார். 

இந் நிகழ்வு தேசமானய புரவர் அப்துல் கையும் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னிலை அவுஸ்;திரேலியாவில் இருந்து வந்;து கலந்து கொண்ட முன்னாள் பிரதியமைச்சர் நிசாமுத்தீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொத்துவில் எஸ்.பி மஜீத், முன்னாள் அமைச்சர் ஏ. ஆர் மன்சுர் ஆகியோறும் கலந்து கொண்டனர்.






No comments

Powered by Blogger.