Header Ads



அல்லாஹ்வை தவிர வேறு எவருடைய உதவியும் எங்களுக்கு தேவையில்லை - கஸ்ஸாம் படையணி

பாலஸ்தீனர்கள் உரிமைகளை ஏற்று கொள்ளும் வரை நாங்கள் தொடர்ந்து தாக்குவோம்

என ஹமாஸின் கஸ்ஸாம் படையணி தெரிவித்துள்ளது.

அல்லாஹ்வை தவிர வேற எவருடைய உதவியும் எங்களுக்கு தேவை இல்லை. எங்கள் சுதந்திரத்திற்கு முன்னரான இறுதிப் போராட்டம் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். நாம் இந்த போராட்டத்தில் வெற்றி அடைவோம். எங்கள் மக்கள் ஈதுல் பித்ர் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்

2 comments:

  1. insha allah this should be the time of WIPE OUT THE ISRAEL FROM WORLD MAP.

    ASK DUA AND PARTICIPATE ALL MUSLIMS AROUND THE GAZA TO FIGHT AGAINST TERRORIST STATE.FROM EGYPT, LEBANON, JORDAN AND SYRIA.

    ReplyDelete
  2. சியோனிச வாதிகள் முஸ்லிம்களை வெறித்தனத்தில் கொல்பவர்கள்........அவர்களின் நோக்கம் முஸ்லீகளை ..கிறிஸ்தவர்களை ஏன் உண்மை பேசும் யூதர்களையும் அழிப்பது தான் ........இன்று பாலஸ்தீனத்தில் உள்ள முஸ்லிம் கிறிஸ்தவர்கள் யூதர்கள் ஒன்று சேர்ந்துதான் இந்த சியோனிசவாதிகளுக்கு எதிராக யுத்தம் செய்கிறார்கள் இது யாருக்கும் தெரியாது.....PLO யாசீர் அரஃபாத் கூட முன்னைய கிறிஸ்தவர்தான் ..40 % பாலஸ்தீன போராட்டத்தில் முஸ்லிம் அல்லாதவர்களே உள்ளார்கள் இலங்கையில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு இது இன்னும் தெரியாது முஸ்லிம்கள்தான் பாலஸ்தீனியர்கள் என்று நினைக்கிறார்கள் .

    ReplyDelete

Powered by Blogger.