Header Ads



பொலிஸார் எவ்வளவு சேவையாற்றினாலும் அவர்கள் விமர்சிக்கப்படுகின்றனர் - பொலிஸ்மா அதிபர்

பொலிஸார் தொடாபில் அதிகளவு விமர்சனங்களே வெளியிடப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் எவ்வளவு சேவையாற்றினால் அவர்கள் விமர்சிக்கப்படுகின்றனர். பொலிஸார் குற்றச் செயல்கள் தொடர்பில் தீர்வுகளை வழங்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2012ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2013ம் ஆண்டில் குற்றச் செயல்களுக்கு தீர்வு வழங்குவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு விமர்சனங்களுக்கு சிறந்த முறையில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களை பதவி உயர்வு வழங்குவதன் மூலம் ஊக்குவிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.