Header Ads



மட்டக்களப்பு ஏறாவூரில் பிடிபட்ட 2,500 கிலோ நிறையுடைய இராட்சத சுறா (படங்கள்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர், சவுக்கடி கடலிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை சுமார் 2,500  கிலோகிராம் நிறையுடைய இராட்சத சுறா மீன் ஒன்று பிடிபட்டுள்ளது.

ஏறாவூரைச் சேர்ந்த என்.எம்.எம்.ஸபீக் என்பவரின் வலையிலேயே இந்த மீன் சிக்கியுள்ளது.




No comments

Powered by Blogger.