மாவனெல்லை பதுரியா மத்திய கல்லூரியில் 13 ஆம் ஆண்டு விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்கும் ஆர்.எம். ரஷீத் அஹ்மட் இலங்கையின் இளம் கொம்பியூட்டர் விஞ்ஞானியாக பிரதிநிதித்துவப்படுத்தி, கொங்கொங்கில் நடைபெற்ற விருதுவழங்கும் நிகழ்வில் பரிசில் பெறுவதை படத்தில் காண்கிறீர்கள்.
Post a Comment