(Tm) தமண பிரதேச சபை உத்தியோகத்தர் ஒருவர் ஹிங்குராணை பிரதேசத்திலுள்ள தொலைத்தொடர்புக் கோபுரத்தின் உச்சியில் ஏறி இன்று திங்கட்கிழமை (28) காலையிலிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
Post a Comment