(ஜே.எம்.ஹபீஸ்) கருவலகஸ்வௌ பொலீஸ் பிரதேசத்தில் மது போதையில் அலங்கோலமான முறையில் நடந்து கொண்ட ஒருவரைக் கைது செய்துள்ளனர். மேற்படி சம்பவத்தில் கைதான நபர் பௌத்த மத குரு உடையுடன் கைதாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப் படுகிறது.
Post a Comment