Header Ads



வடக்கு முஸ்­லிம்கள் இனச்சுத்திகரிப்பு 1990-10-2013 - ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது (வீடியோ)

தமது தாயகமான வடக்கில் வாழ்ந்துவந்த முஸ்லிம்கள் கலிமா சொன்ன ஒரே காரணத்திற்காக பாசிசப் புலிகளின் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளான தினமே 1990-10-30 ஆகும்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களை தமது வாழ்வியல் தாயகமாக கொண்டிருந்த முஸ்லிம்கள் புலி துப்பாக்கிகளின் முன் வடமாகாணத்திலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டு எதிர்வரும் 2013-10-30 அன்று 23 வருடங்கள் நிறைவடைகின்றன.

இந்நிலையில் வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு அதன்தாக்கங்கள் அவ்வாறு வெளியேறிய முலிம்களின் இன்றைய நிலை,அதனோடு சம்பந்தப்பட்ட விவகாரங்கள்  உள்ளிட்ட ஆக்கங்கள், கவிதைகள் உள்ளிட்டவைகளை வாசகர்களிடமிருந்து jaffnamuslim இணையம் எதிர்பார்க்கிறது.

அனுப்பவேண்டிய  Email முகவரி

jaffnamuslim1990@yahoo.com


2 comments:

Powered by Blogger.