Header Ads



யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேர்தல் பிரசாரம் (படங்கள்)

(பாறூக் சிகான்) 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைக்கான ஆரம்ப கலந்துரையாடல் இன்று (10) சனிக்கிழமை வீரசிங்கம் மண்டபத்தில்  நடைபெற்றது. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமான இத் தேர்தல் பிரச்சார நடவடிக்கையினை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த  பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து, யாழ். 2 ஆம் குறுக்குத் தெருவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்திற்கான புதிய அலுவலகத்தினையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் ஐ.ம.சு.கூ சார்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக களமிறங்கிய எம்.சீராஸ் இதில் கலந்த கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


2 comments:

  1. இவர் என்ன பேசுகிறார் கிறேன்பாஷ்பள்ளி பள்ளி உடைக்கெப்படெவெஇல்லை அது ஒரு வதந்தி என்று சொல்லுவார் போல

    ReplyDelete
  2. Thoppi anindu Thadi vaitthavarhal islatthukkaha thiyaham sheyya vendiya neratthil muslimkalai mulumaiyaha alitthu vida munaindu iruppazu mikka kavalai alikkirazu.

    ReplyDelete

Powered by Blogger.