Header Ads



கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் குறித்து அஸ்வர் எம்.பி.

(Vi) கிராண்ட்பாஸ் சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஆளும்கட்சியின் எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் கூறுகையில்,

பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது. அதேபோன்று அதற்கான அதிகாரத்தை எவராலும் வழங்கவும் முடியாது. எனினும் கிராண்ட்பாஸ் சம்பவம் தொடர்பில் நாம் கவலையையும் கண்டத்தையும் தெரிவிக்கின்றோம். மேலும் கிராண்ட்பாஸ் சம்பவத்தையடுத்து பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்காவிட்டால் அங்கு விபரீத நிலையொன்றுக்கு வழிவகுத்திருக்கும் என்றார்.

அவர் மேலும் கூறுகையில்,

குறித்த பள்ளிவாசலானது நோன்பு பெருநாள் நிறைவு பெற்றதன் பின்னர் மூடப்படும் என்றே முதலில் கூறப்பட்டிருந்தது. எனினும் இவ்விடயம் தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து பள்ளிவாசலை மூடுவதற்கான தேவை இல்லையென தெரிவிக்கப்பட்டதையடுத்து குழப்பம் எழுந்துள்ளது. பள்ளிவால்களை பாதுகாக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும். அதனை நாம் செய்துவருகின்றோம். அதேவேளை, பாதுகாப்பு தரப்பினரும் இதில் கடமைகளை சரிவர செய்ய வேண்டும்.

இஃதிகாப் என்ற வழிபாட்டு முறையானது பள்ளிவாசலில் மட்டுமே சாத்தியமாகும். அதனை வெளியில் செய்ய முடியாது. இதன்மூலம் பள்ளிவாசலில் முக்கியத்துவம் விளங்கப்பட வேண்டும். அது மாத்திரமின்றி பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது என்பது போல் அதற்கான அதிகாரத்தை வழங்குவதற்கும் யாருக்கும் உரிமைகிடையாது.

எனவே, இவ்விடயங்களில் அரசாங்கம் இறுதியானதோ முடிவினை எடுக்க வேண்டிய கட்டத்தில் இருக்கின்றது. கிராண்ட்பாஸ் சம்பவத்தையடுத்து ஜனாதிபதி நேரடி தலையீடுகளை மேற்கொண்டிருந்தமை வரவேற்றக் கூடியதாகும். இது இவ்வாறிருக்க இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் முஸ்லிம் நாடுகள் பங்கேற்பதை தடுப்பதற்காகவே சில தீய சக்திகள் செயற்பட்டு வருகின்றன. இதனையும் ஆராய்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.

15 comments:

  1. This guy is holding the tail of govrnment, hence he can't comment against to the government. Lol

    ReplyDelete
  2. முடிந்தால் நடைபற இருக்கும் பொதுநலவாய மாநாட்டிற்கு வரும் அரபு நாட்டுத்தளைவர்களை கூட்டிச்சென்று மஹிந்த அரசாங்கத்தில் மலிந்து கிடக்கும் காடையர்களின் கைவரிசைஇது என்று24 பள்ளியையும் காட்டுங்கள் அல்லது மகிந்தவின் நாமெம் சொன்னால்னரகம் என்று நம் நாட்டுமக்களுக்கு சொல்லுங்கள்

    ReplyDelete
  3. Dear Admin,

    Please remove his photo.......

    ReplyDelete
  4. இவனுக்கு முஸ்லிம்களைப்பற்றி கதைப்பதற்கு எதுவித அருகதையும் கிடையாது. இவன் ஒரு காபிர். இவன் மகிந்தவின் பெயரையே ஒவ்வொரு நொடிப்போதிலும் திக்குறு. இல்லை இல்லை பிரித் பாராயணம் செய்துகொண்டிருப்பவன்

    ReplyDelete
  5. அரசின் கெடுபிடிகளை நியாயப்படுத்தவென்றே பிறந்திருக்கும் உம்மைப் போன்ற அடக்கி வாசிக்கும் பட்டாளத்தில் தவில் வாசித்து வரும் உமது எந்த ஆறுதலும் நம் சமூகத்துக்கு பயனளிக்கப் போவதில்லை. நீர் சமூகத்துக்கு செய்யும் மாபெரும் உபகாரம் யாதெனில் இந்த சிங்களத் தீவிரவாத அரசிலிருந்து வெளியேறுவதாகும். உம்மைப் போன்ற கோழைகள் இந்த அரசில் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ? இருந்தால் முதுகெலும்புடன் இரும் ! இல்லாவிட்டால் என்ன ? அவன் வீசுகின்ற எலும்புகளைப் பொறுக்க தீவிரவாதிகள் கியூவில் காத்திருக்கின்றனர் ! "இல்லை அவர்களுக்கு கொடுக்க முடியாது நானே எலும்பை நக்குவேன்" என நீர் அடம்பிடுத்தால் நாம் என்ன செய்வது ? செந்நிற தொப்பி அணிந்ததற்காக சோனகன் அல்லது துளுக்கன் (துருக்கியன்) என்றோ முஸ்லிம் என்றோ அந்தஸ்து வந்து விடுவதில்லை. மஹிந்த நாமத்தை உச்சரித்து உச்சரித்து தினமும் அவனுக்கு பூஜை செய்யும் உம் போன்ற அயோக்கியர்களால் தான் நமது சமூகம் இந்த சரணாகதி அந்தஸ்தை அடைந்துள்ளதை எண்ணும் போது தான் மனதுக்கு வேதனையைத் தருகின்றது. மற்றும் மேற்படி உமது அறிக்கை வெறும் ஒரு "வெற்று மனிதனின் உளறல்" என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

    ReplyDelete
  6. Ohhh, finally he came to the media. what a funny!!!!!!

    ReplyDelete
  7. WHY DO YOU PUBLISH THE BARKING TEXT OF THIS PET DOG OF MAHINDA ?

    ReplyDelete
  8. அஸ்வர் M பீபீபீ

    ReplyDelete
  9. Let we muslims join hands and inform the Muslim leaders/Sheiks about the treats given to our brothers and sisters in Sri Lanka. This wil show the power of muslim bonds and teach a good lesson to our opposite team..

    ReplyDelete
  10. eppadiyana munafeekkalin kadduraikalai allavukaha jafnamuslim il pathiyatheerkal

    ReplyDelete
  11. அன்பா்களே ! யாரும் ஒரு முஸ்லிமைப் பார்த்து காபீா் அல்லது முனாபிக் என்று கூறி உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். உலகில் சிலர் சிலரை நம்பி வாழ்கின்றார்கள் ! இன்னும் சிலர் சிலருக்காக மட்டுமே வாழ்கினறார்கள் ! அந்த வகையில் இவரும் ஒருத்தா் அவ்வளவுதான் ! இவரை பெரிது படுத்த வேண்டாம். பைத்தியத்தை பைத்தியம் என்று சொல்வதே பெரிய பைத்தியமாகிவிடும். !!!

    ReplyDelete
  12. ivenuku enna arikathai irissi muslimkalai pathi pesa seruppu kiliyum ivenuku..........

    ReplyDelete
  13. haji!
    mele ulla comments'i paartheerhall thaane ' ithuwarai ithuthaan neengal.'
    thayavu seithu muslimkalukku kural kodukkaamal irungal. athuthaan neengal seiyum per uthaviyaha irukkum,

    ReplyDelete
  14. அல்லாஹ்வுக்கு மட்டுமே முற்றிலும் அடிபணிய வேண்டும் என்று நேர்வழி காட்டிச்சென்ற அண்ணலார் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கே, ஏக இறைமறுப்பாளரான ஜணாதிபதியின்ஒரு சிறு புன்னகைக்காக தவம் கிடக்கும் இவர்களைப்போன்ற முஸ்லிம் பெயர்தாங்கிகளான எங்கே!
    சிறுபான்மை முஸ்லிம்களின் உணர்வுகளைப் புரிந்துள்ள அரசாக இன்றைய அரசு இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மையாகும்.

    ReplyDelete

Powered by Blogger.