Header Ads



கிராண்ட்பாஸ் பகுதியில் பொலிஸ், விசேட அதிரடி படையினர் தொடர்ந்து பாதுகாப்பு

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் தொடர்ந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும் பள்ளிவாசல் தாக்கப்பட்ட போதும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தமையும், பௌத்த பேரினவாத இனவாத கும்பல் பள்ளிவாசலை தாக்கியபோது பொலிஸார் கைகட்டி வேடிக்கை பார்த்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்பகுதியில் மீண்டும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று 12-08-2013 காலை 7 மணியுடன் விலக்கிகொள்ளப்பட்டுள்ளது.

எனினும் தற்போது அமைதியான சூழ்நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.