Header Ads



எம்.எம்.ஜூனைதீன் எழுதிய 'ஒரு கூண்டின் ஆதங்கம்'


(ஜூரைஸ்)
 
காத்தான்குடி கவிஞர் எம்.எம்.ஜூனைதீன் எழுதிய ஒரு கூண்டின் ஆதங்கம் எனும் கவிதை நூல் வெளியீட்டுவிழா நேற்று  11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை  காத்தான்குடி நகரசபை கேட்போர் கூடத்தில் ; பாவலர் சாந்;தி முகைதீன் தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்  பிரதம அதிதியாக  கலந்து கொள்ளவுள்ளதுடன் பலர் அதிதிகளாகவும் கலந்து கொண்டார்.

நூல் நயவுரையை கவிமணி எம்.எச்.எம்.புஹாரியும் நூலாசிரியர் அறிமுகத்தை கவிச்சுடர் ரீ.எல்.ஜவ்பர்கானும் வாழ்த்துக்கவிதையை கவிஞர் மதியன்பன் மஜீதும் நிகழ்த்தவுளளனர்.

பிரபல தொழிலதிபர் அல்ஹாபிழ் எம்.எம்.பாஹிர் முதல் பிரதியை பெறவுள்ளார்.முக்கியஸ்தர்கள் பலர் வருகை தந்திருந்தனர்.

No comments

Powered by Blogger.