Header Ads



சீறா அமையத்தின் பரிசளிப்பு விழா


(மிப்றாஹ் முஸ்தபா)

சமூக பொருளாதார கல்வி மறுமலர்ச்சிக்கான அமையம் (SEERA) நடாத்திய ரமழான் விசேட இஸ்லாமிய கற்கைநெறியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக் கிழமை (11-08-2013)காத்தான்குடி உமர்ஷரீப் பள்ளிவாயல் கேட்போர் கூடத்தில் சீறா அமையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் அஜூன்(நளீமி) தலைமையில் இடம்பெற்றது.இவ்விழாவின் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலாளர் .முஸம்மில் கலந்து சிறப்பித்தார்.விசேட உரை மௌலவி ஆர்ஆ.புஹாரி(பலாஹி) அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

No comments

Powered by Blogger.