சீறா அமையத்தின் பரிசளிப்பு விழா
சமூக பொருளாதார கல்வி மறுமலர்ச்சிக்கான அமையம் (SEERA) நடாத்திய ரமழான் விசேட இஸ்லாமிய கற்கைநெறியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக் கிழமை (11-08-2013)காத்தான்குடி உமர்ஷரீப் பள்ளிவாயல் கேட்போர் கூடத்தில் சீறா அமையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் அஜூன்(நளீமி) தலைமையில் இடம்பெற்றது.இவ்விழாவின் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலாளர் .முஸம்மில் கலந்து சிறப்பித்தார்.விசேட உரை மௌலவி ஆர்ஆ.புஹாரி(பலாஹி) அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
Post a Comment