Header Ads



முஸ்லிம் வைத்தியர்களை நிராகரியுங்கள் - ஞானசார தேரர் அழைப்பு

நாட்டின் அடுத்த சவால், இளம் தலைமுறையினரிடையே பிரபலமாகி வரும் கருத்தடை மாத்திரைகள் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த மாத்திரை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளுமாறு தமது அமைப்பு பௌத்த சிங்கள மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கட்டுநாயக்கவில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் தற்போது அவர்களின் இனத்தை கட்டியெழுப்பி, வர்த்தகம் உட்பட, அனைத்து துறைகளிலும் மிகவும் சூட்சுமான முறையில் தமது விரிவுப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஊடாக உலக இஸ்லாமிய அடிப்படைவாத்திற்கு நாட்டை கொண்டு செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

முஸ்லிம் வர்த்தகத்தை பகிஷ்கரிக்குமாறும்  முஸ்லிம் மருத்துவர்களை நிராகரிக்குமாறும் ஞானசார தேரர் இதன் போது கேட்டுக்கொண்டுள்ளார். vi

12 comments:

  1. பைத்தியம் முத்திப்போச்சு.இனி அன்கோடதான் .

    ReplyDelete
  2. You better marry and become a father of 5 or 6 children thus contribute to sinhala population. Can you?

    ReplyDelete
  3. இவன் ஞானசார அல்ல மெடி மொக்கேன்

    ReplyDelete
  4. இவன்ட காமம் முத்திப்போச்சு. இவன் பன்சலகி வந்த எத்தனை யுவதிகளுக்கு வசியம் பாடினானோ! எத்தனை பிள்ளைகளுக்கு தந்தயோ தெரியாது.

    ReplyDelete
  5. namakku villanahathribavan matra samuhathukku kadanayahanaha theruyalaam.thetkil(south) ennoru muttaal preba(puli) urvahamal ernthaal sari.etahrtkum kalimaa sonnavarhal ethani vilyattaha edukkamal ernthal sari.

    ReplyDelete
  6. இந்த கோமுட்டி தலை என்ன சொல்ல வாராரு......இளம் தலை முறை கருத்தடை மாத்திரை பாவிக்கிறார்கள் எண்டால் யார் திருமணம் முடித்தவர்களா முடிகாதவர்களா ? இவரது கருத்தை பார்த்தல் இளைய தலைமுறை என்பது திருமணம் செயாதவர்களையும் உள்ளடக்குமே.......அப்போ அப்படியான சம்பவங்களும் கூடுதலாக நடக்குமோ.......அப்போ அப்படியானவர்களை தான் பிள்ளை பெற்று கொள்ளுமாறு சொல்லுகிறாரோ?

    ReplyDelete
  7. முஸ்லீம்களின் பெண்கள், பொருளாதாரம், குடும்ப வாழ்வு, சகோதத்துவம், துறைசார் முனேற்றம் தொடர்பாக இவனுக்கு பொறாமை. கள்ளத்தனமா குடித்து, இறைச்சி தின்டு வாகம் ஓட்டி சர............. , இவனுக்கு பொறாம் கூடி பைத்தியம் புடிச்சிற்று, நல்ல ஒரு தண்ணை ஓதி மூஞ்சில அடிச்சா சரிவரும்

    ReplyDelete
  8. Ivanga yosichu kittey thoonguwange pola vera velaye illa pickku illa mokku

    ReplyDelete
  9. இவர் போதையில் உளறுகிறார்

    ReplyDelete
  10. THINKIRATHTHUKKUM, UDUTHTHURATHTHUKKUM MAATHAMAATHAM NAATTU MAKKALIN PERUNTHOHAI PANATHTHAI PAYANPADUTHTHUM EWANELLAAM MANNUKKU PAARAM. NAMATHU PORULAATHAARATHTHIL PAARIYA THOHAI IWANUHALUKKUTHTHAAN POHUTHU. EWANUHALAALA NATTU PORULATHARATHUKKU ENNA PALANKIDAITHTHATHU...?

    ReplyDelete
  11. Ippodhu naam ontu sera wendiya kattayam ulladu, kandy hospital il kooda muslim karpini pengalukku karutthhadai injection pawippadhaha anniyarhal moolam naan arinden,
    Onru seruwom allah win pakkam nerunguwom

    ReplyDelete

Powered by Blogger.