Header Ads



கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை மாணவர்களுக்கு அதிபர் விடுக்கும் வேண்டுகோள்

(எம்.ஏ.ஜி.எம் முஹஸ்ஸின்)

இந்த வருடம் உயர் தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அனுமதி அட்டை
(ADMISION) செவ்வாய்கிழமை 2013-07-16 ம் திகதி விநியோகம் செய்யப்படவுள்ளது. 

உரிய மாணவர்கள் நேர காலத்தோடு வந்து பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உரிய திகதியில் வந்தால் முடிந்தளவு அட்டையில் பிழைகள் இருப்பின் திருத்த முடியம் என்பது  மாணவர்கள் கவனிக்கதக்கது.

அதிபர்
ஏ.ஆதம்பாவா
(ZCK)

No comments

Powered by Blogger.