கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரின் 85வது ஆண்டு நிறைவு விழா
கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரின் 85வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் கண்காட்சி, கலை கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகள் 03-07-2013 ஆரம்பமாகின. முதல்நாள் நிகழ்வான இன்றைய நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வு ஜூலை 03 முதல் 07ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்லூரி அதிபர் ஏ.ஆர். உபைதுல்லாஹ் பிரதம அதிதியை வரவேற்பதையும், மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட விவசாய உற்பத்திகளை பிரதம அதிதி பார்வையிடுவதையும் படங்கல் காணலாம்.


Post a Comment