Header Ads



சம்மாந்துறை சுற்றுச்சூழலை அழகுபடுத்த நடவடிக்கை


(முஹம்மது பர்ஹான்)

சம்மந்துறையின் சுற்றுச்சூழலை அழகுபடுத்தும் நோக்குடன் சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்துக்கருகாமையில் சிறுவர் பூங்கா வெகு விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது.

இப் பூங்காவின் பணிகள் சம்மாந்துறை பிரதேச சபையின் கண்காணிப்பின் கீழ் மும்புரமாக இடம் பெற்று வருகின்றது. 

பூங்கவானது நிர்மாணப்பணிகளை சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் (2013.06.16) மேற்ப்பார்வை செய்ததோடு விரைவில் பூங்கா உத்தியாக பூர்வமாக திறந்து வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.



No comments

Powered by Blogger.