குருநாகலில் பொதுபல சேனாவின் அடாவடி (படங்கள் இணைப்பு)
(அம்மார்)
குருநாகல் நீதி மன்றத்தின் தீர்ப்பின்படி பிஸ்கால் மூலமாக சட்ட நடடிவடிக்கை மேற்கொள்ளயிருந்த வேளையில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றில் பொது பல சேனா அமைப்பினர் அத்துமீறிப் புகுந்து குருநாகலுக்கான பொது பல சேனா அலுவலகம் கிளை ஒன்றைத் திறந்துள்ளனர்
இந்தச் சம்வம் நேற்று 18-06-2013 மாலை குருநாகல் கண்டி பிரதான வீதியில் வில்கொட என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது. பிஸ்காலுடன் அவ்வீட்டுக்குச் செல்லும் வேளையில் பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்திற்குத் தயாராக இருந்துள்ளனர்.இது தொடர்பாக குருநாகல் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையிட்டு பொலிஸார் குருநாகல் நீதி மன்றத்தின் பதிவாளருடன் தொடர்பு கொண்டு விளக்கமளித்துள்ளார். அதன் பின் நேற்று பிஸ்கால் மூலம் எடுக்கப்படவிருந்த சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இந்தச் சம்வபம் தொடர்பாக குருநாகல் பொலிஸார் விசாரணை மேற் கொண்டபோது முஸ்லிம் ஒருவர் மோசடி ரீதியாக இந்த வீட்டை பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாகவும் கோரி இந்த இடத்தில் குருநாகல் பொது பல சேனா அலுலமாக செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வீட்டு உரிமையாளர் கருத்துத் தெரிவிக்கையில்,


sri lankavil 2 Arasangam Seyal padukiratha/
ReplyDeleteSri lankaavil shattam iruttarayaahi ullathu..
ReplyDelete