Header Ads



யாழ்ப்பாணம் மன்பஉல்உலூம் மத்ரஸா தொடர்பான அறிவித்தல்

(பாறூக் சிகான்)

23 வருடங்களாக செயற்படாதிருந்த யாழ் மன்பஉல்உலூம் மத்ரஸா மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மன்பஉல்உலூம் மத்ரஸா அபிவிருத்தி சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி  மத்ரஸாவின் செயற்பாடு தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவித்தல்களை அச்சங்கம் வெளியிட்டுள்ளது.

மத்ரஸாவில் ஆரம்பகட்டமாக குர்ஆன் மத்ரஸாவும் அதனுடன் இணைந்ததாக பாலர் பாடசாலையும் ஆரம்பிக்கப்படவுள்ளது.மேற்படி  மத்ரஸா,பாலர் பாடசாலையில் சேர விரும்புபவர்களிடம் இருந்து தற்போது விண்ணப்பம் கோரப்படுகின்றன.

எனவே தங்கள் பிள்ளைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் அதற்கான விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து 30.6.2013 க்கு முன்னர் சின்ன முகைதீன் பள்ளிவாசல் பேஷ் இமாமிடம் கையளிக்குமாறு அச்சங்கம் கேட்டுள்ளது

மேலதிக விபரங்களுக்கு கீழ்வருவோரை தொடர்புகொள்ளுமாறு தெரிவித்துள்ளது.

ஏ.எச்.ஜமால் மொகிதீன் (தலைவர்)-0774458582
எம்.எஸ்.ஐ.ஆரிபீன் (செயலாளர்)-0715604213
எஸ்.எச்.நியாஸ் ஹாஜியார் (பொருளாளர்)-0777900826

No comments

Powered by Blogger.