Header Ads



கிழக்கு மாகாணத்திற்கு செல்கிறார் ஆஸாத் சாலி

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளரும் முன்னாள் கொழும்பு மாநர பிரதி மேயருமான அசாத் சாலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் என்னை உரையாற்ற அழைப்பு விடுக்கிறார்கள். அந்தவகையில் கிழக்கு மாகாண முஸ்லிம்களும் தமது பிரதேசங்களுக்கு வரும்படி என்னை வலியுறுத்தினர்.

அந்தவைகயில் எதிர்வரும் 28ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கும் 29ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் 30ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதாக அசாத்சாலி குறிப்பிட்டார்

1 comment:

  1. நல்வரவாகட்டும்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.