Header Ads



சீரற்ற காலநிலை 18 பேர் பலி, 24 பேர் காயம், 36 பேர் மாயம், 37 படகுகளை காணவில்லை


சீரற்ற காலநிலை  காரணமாக இதுவரையில் 18 மீனவர்கள் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. மீன்பிடி பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 24 மீனவர்கள் காயமடைந்துள்ளதுடன், 36 மீனவர்களும், 37 படகுகளும் காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினமும் மன்னாரில் இருந்து கொழும்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதியிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு வரையான கடற்பகுதியிலும் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.