Header Ads



நாட்டின் சில பகுதிகளில் சிவப்பு மழை

யக்கலமுல்லை, நெல்லம்புரே பிரதேசத்தில் பல இடங்களில் இன்று வெள்ளிக்கிழமை மாலை சிவப்பு மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

நாடளாவிய ரீதியில் இன்றுமாலை அடைபெய்ததுடன் குறிப்பிட்ட பிரதேசத்தில் சில இடங்களில் மட்டும் சிவப்பு மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். Tm

No comments

Powered by Blogger.