Header Ads



யாழ்ப்பாணத்தில் மீராலெப்பை லாபீர் கௌரவிப்பு


(பாறுக் சிகான்)

யாழ் கொட்டடி கிராம அபிவிருத்திச் சங்கம் நடாத்திய புத்தாண்டு 2013 நிகழ்வில் சேவையாளர் கௌரவிப்பின் போது ஊடகவியலாளரும் இலக்கியவாதியுமான மீராலெப்பை லாபீர்  ஏற்பாட்டாளர்களால் கௌரவிக்கப்படுவதை படத்தில் காணலாம்.



No comments

Powered by Blogger.