Header Ads



யாழ்ப்பாண மணிக்கூட்டுக் கோபுரம் புதுப்பொழிவு பெற்றது (படங்கள்)

மாநகர சபையால் மறுசீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்ட யாழ்.மணிக்கூட்டுக் கோபுரம் மீளத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் மேற்படி நிகழ்வு  (16-05-2013) இடம்பெற்றது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  பணிப்புரைக்கமைவாக யாழ்.மாநகர சபையால் 34 இலட்சம் ரூபா செலவில் மணிக்கூட்டுக் கோபுரம் மறுசீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளதுடன், அதைச் சூழவுள்ள மூன்று பிரதான வீதிகளிலும் வீதிசுற்றுக்கள் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



1 comment:

  1. எமது நாடு புதுப்பொழிவு பெற வேண்டும். பலாலி, கோப்பாய் ஆசிரியர் கல்லூரிகள் மீண்டும் எழ வேண்டும், kks , பரந்தன் தொழிற்சாலைகள் மீண்டும் உயிர் பெற வேண்டும். சுன்னாகம் மார்க்கெட் முன்பு இருந்த அதே வேகத்துடன் இயங்க வேண்டும். வாயூற வைக்கும் மா, பலா, இதரை, கதலி தாரளமாக கிடைக்க வேண்டும். இடைக்காடு grapes தோட்டங்கள் மீண்டும் செழிப்பு பெற வேண்டும். இவை எல்லாம் நான் கண்ட 1975, 1976 நினைவுகள். அல்லாஹ் யாழ் நாட்டை புதுப்பொழிவு பெறச்செய்வானாகவும். Nazeem

    ReplyDelete

Powered by Blogger.