Header Ads



புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியில் பெற்றோர் கலந்துரையாடல் (படங்கள்)



(அபூ நாதில்)

புத்தளம்  ஜனாதிபதி விஞ்ஞானக கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடலொன்று 29-04-2013 இன்று ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியில் நடைபெற்றது. விஞ்ஞானக் கல்லூரி அதிபர் ஐ.எல். சிராஜுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் புத்தளம் வடக்கு கோட்ட பணிப்பாளர் ஏ.சீ.எம். மஹ்ரூப்,  பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர். எச்.எம்.எம். சபீக் மற்றும் சங்க உறுப்பினர்கள், விஞ்ஞானக் கல்லூரி ஆசிரியர்கள், புதிய மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.