அம்பாறை முஸ்லிம் பகுதிகளில் உற்சாக மாத்திரை - சமூக ஆர்வலர்கள் கவலை
(இப்னு செய்யத்)
அம்பாரை மாவட்டத்தில் உள்ள சில முஸ்லிம் கிராமங்களில் இளைஞர்களிடையே உச்சாகத்தை ஏற்படுத்தும் ஒரு வகை மாத்திரை ஒரு குழுவினரால் இரகசியமாக முறையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த மாத்திரையை பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களே அதிகம் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இந்த மாத்திரை நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள சில கழகங்களின் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கபடுகின்றன. ஆதலால், பெற்றோர்கள் தங்களின் ஆண், பெண் பிள்ளைகளில் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.
பாடசாலைகளின் அதிபர்கள் தமது மாணவர்களின் ஒழுக்க விசயங்களில் கவனம் செலுத்துவதில்லை என பெற்றோர்கள் கூறுகின்றார்கள்.

உச்சாக மாத்திரை என்றால் என்ன?
ReplyDeleteinta vidayathil padasalai aasereyargalum marumail kalvekkureyarvagala
ReplyDeletemohamed muhssin
ReplyDeleteif you dont know and if you know about the said tablet is same don worry about it much.. but don't try to get it and consume.
thank you
keep it up.