விலங்கு நிலையமொன்றில் பணிக்கு அமர்த்தப்பட்ட 76 சிறுவர்கள் மீட்பு
(Adt) திஸ்ஸமகாராம பிரதேச விலங்கு பராமரிப்பு நிலையத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட மேலும் 76 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த 76 சிறுவர்களும் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் 10 சிறுவர்கள் குறித்த நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
Post a Comment