Header Ads



அல்குர்ஆனை வாசித்துகாட்டி விளக்கம் வழங்கிய பொதுபல சேனா



பொதுபல சேனா நேற்று செவ்வாய்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடாத்தியது. இதன்போது அதன் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் சிங்கள மொழி மூலமான அல்குர்ஆனை பிடித்துக்காட்டி விளக்கம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

20 comments:

  1. This fellow is a dirty dog!
    He is actually not a monk, but a thug!
    Very soon, he will reap the result of his wickedness!

    ReplyDelete
  2. THERAR NICHCHAYAMAHA QURANAI MULUMAYAHA PADITHTHAL ISLATHTHAI ADRUKKOLWAR

    ReplyDelete
  3. எல்லாத்தையும் முழுவதுமா படிச்சுப் போட்டு விளக்கம் சொல்லுங்கோ. இன்னம் கனக்க விளங்கும்.

    ReplyDelete
  4. இப்பான் சாச்சா சரியான ரூட்ல போறாரு, அல் குர்ஆன்ல எங்கயாச்சும் பிழை இருக்குமெண்டு தேர்றதுக்காக அல் குர்ஆன முழுவதுமாக படிச்சி முடிங்க. பக்கத்தில உள்ளவங்க, உங்க ஆதரவாளர்களுக்கும் சொல்லுங்க, இத வாசிச்சி பிழை புடிச்சிட்டு வாங்க எண்டு. அல்லாஹ்ட ஹிதாயத் உங்கள்ள கொஞ்ச பேருக்காவது கிடைச்சிட்டெண்டா போதும்.

    எங்க இருந்து இஸ்லாத்துக்கு எதிர்ப்பு வலுக்குதோ? அங்கதான் இஸ்லாம் ஆழமா கால் ஊன்றும். இதுதான் வரலாறு. உங்கள்ள இருந்து எத்தன உமர் (ரழி), ஹாலித் இப்னு வலீத் (ரழி) மாதிரி ஆட்கள் வருவாங்க என்கிறத பாப்போம். இன்ஷா அல்லாஹ், உங்க கூட்டத்தில உள்ள கொஞ்சப் பேருக்காவது அல்லாஹ்ட ஹிதாயத் கிடைக்க துஆ செய்வோம்

    ReplyDelete
  5. அப்படியே அல்லாஹ் ஹிதாயத் கொடுதாண்டா நல்லா இருக்குமே!
    "யா அல்லாஹ் நீ விரும்பினால் இவர்களுக்கு ஹிதாயத் கொடு, இல்லாவிட்டால் இவர்களின் சதியில் இருந்து முஸ்லிம்களை பாதுகாத்துடு!

    ReplyDelete
  6. புது பல சேனா இப்போ குர்ஆனுக்கு தப்ஸீர் விளக்கம் கொடுக்கின்றது.
    நம் உலமாக்கள் அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். அந்த முதுகெழும்பு இல்லாத தாத்தாரிகள் சமூகம் மீண்டும் இலங்கையில் உருவாகி விட்டதா? நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழவும், குர்ஆன் ஓதவும், கொத்பாவில் முழங்கவும் மட்டும்தானா கட்டுத்தந்தார்கள். நபி வழி பின்பற்றும் தாரிகளே அவர்கள் கோழைகளை உருவாக்க வில்லை.
    இஸ்லாத்தில் வீர்ம்மிகு உமர் எங்கே? அலி எங்கே? அவர்களின் வீரத்தை முழங்கும் காவலர்களே உங்கள் துணிச்சல் தைரியம் அஞ்சாமை எங்கே? ஏன், இப்படி நீங்கள் கோழையானீர்கள்.? அல்லாஹ்வுக்கு மட்டுமே பயப்பட வேண்டும் என முழங்கினீர்களே! அது மேடையில் மட்டும் தானா? முஸ்லீம்களுக்கு உபதேசம் அவர்களின் முன் பெட்டிப்பாம்பா? தயவு செய்து முஸ்லீம்களின் மறுபெயர் கோழைகள் என அர்த்தம் கொடுக்காதீர்கள்.

    ReplyDelete
  7. யா அல்லாஹ்... இவ்வாறான காபீர்களில் இருந்து இஸ்லாமிய சமூகத்தையும், அல்குர்ஆனையும் காப்பாற்றுவாயாக... ஆமீன்
    முஸ்லிம் சகோதரர்களே ..... பொறுமையை கொண்டும் துஆவை கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்

    ReplyDelete
  8. தயவு செய்து கிழக்கிலன்கிலங்கை வாழ் முதுகெலும்பில்லாதா முஸ்லிம் பெயர் கொண்டுள்ள ஆ(ம்)ண் பிள்ளை களுக்கும்
    குர்ஆனில் பெண்பிள்ளைகளை மகர் கொடுத்து கல்யாணம் முடிக்கவேண்டும் -கைக்கூலி சீதனம் வாங்கக் கூடாது என்பதையும் எடுத்துக்காட்டுங்கள்.
    கொஞ்சம் குமருகள் கரைசேர
    தேரரே.அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியைக் காட்டுவானாக .

    ReplyDelete
  9. இவன் ஒரு பைதியகரனாப்பா இவனை பிடித்து ANGODA க்கு அனுப்பி வையுங்கள்.

    ReplyDelete
  10. அல் குர் ஆன் இது முஹ்மின்களுக்கு வழிகாட்டும். இதனை நன்றாக ஓதத்தெரிந்த எமக்கே ஆலிம்களின் உதவியின்றி அர்த்தம் கூற முடியாது.இதைத்தான் சொல்வது சாத்தான் வேதம் ஓதுவது என்று. ஆனால் அல்லாஹ் சதி காரருக்கு எல்லாம் பெரிய சதிகாரன் அவனது நாட்டம் எப்படியோ? எம் பெண்களின் பர்தா கழற்றப் புறப்பட்ட தேரர் விரைவில் காவி கழற்றி ஜூப்பா மாட்ட அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்

    ReplyDelete
  11. Almighty & Gracious ya Allaah... show him the true and honest path mean time guide him accordingly......

    ReplyDelete
  12. சரி சரி டக்குன எல்லாத்தயும் ஓதி (தெளிவா விளங்கிட்டு) முடிச்சிட்டு ஒன்ட ஆக்களயும் சேத்துக்கிட்டு இஸ்லாத்துல வந்து சேரு, பிழ கண்டு பிடிக்கப்போனா கடசில இதான் நடக்கும். சும்மா இருக்கிற சங்க ஊதிக்கெடுக்கிறவந்தான் கடசியா இஸ்லாத்துல நுழைகிறான், இதுல நீ மட்டும் என்ன விதி விலக்கா ஒன்ட தலயெழெத்து இதானென்டா நாங்க என்ன செய்யலாம்!!???

    ReplyDelete
  13. AMEEN AMEEN PODU BALU SENA MARI PODU BADURIYA MUSLIM SANGAMAYA
    1 . SIDANAOLIPPU MAHANADU
    2 . SAKKATH VALIMURAY
    3 . ALLAVIN PADAIEL JAMAT

    ReplyDelete
  14. al hamdu lellah, he will convert to islam us soon, i hope it

    ReplyDelete
  15. முடியுமானவர்கள் யாராவது இருந்தால் தயவு செய்து இவனது வாழ்க்கை வரலாற்றை தேடித்தாருங்கோ! நிச்சயமாக இவனது அடிப்படை மோசமாகத்தான் இருக்க வேண்டும் கக்குகிற நஞ்சப்பார்த்தா நிச்சயமா ஸனீம்தான் (அறபு தெரிந்தவர்களிடம் கேட்கவும்)

    ReplyDelete
  16. innda mottaki iduellaam sari varradu inee islam history valanga vakkanum adil oru ALI raly, umaar raly stiyle taan sari aayatamahuwam ALLAHU AKKBAR

    ReplyDelete
  17. allah send meassage about islam to each every one.muslim dont fear pray for hidayath

    ReplyDelete

Powered by Blogger.