(பா.சிகான்)
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின மீலாதுன் நபிவிழா பீடாதிபதி எஸ். கே. யோகநாதன் தலைமையில் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.இதன் போது ஆசிரிய மாணவர் வரவேற்புரை நிகழ்த்தவதையும், பிரதம விருந்தினர் எம்.ஐ .மஹ்மூத் பலாஹி உரையாற்றுவதையும்.மாணவர்களின் கலை நிகழ்வுகளையும் படத்தில் காணலாம்.
Post a Comment