Header Ads



கல்முனையில் ஜமாஅத் அன்ஸாரில் சுன்னதில் முஹம்மதிய்யாவின் மார்க்கச் சொற்பொழிவு

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

கல்முனை ஜமாஅத் அன்ஸாரில் சுன்னதில் முஹம்மதிய்யா தௌஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் இஸ்லாமிய மார்க்கச் சொற்பொழிவு நிகழ்வு வெள்ளிகிழமை 08.03.2013 மஸ்ஜித் முஹம்மதிய்யா ஜூம்ஆப் பள்ளிவாயளில் ஜமாஅத் அன்ஸாரில் சுன்னதில் முஹம்மதிய்யா இஸ்லாமிய அழைப்பாளர் கலீலுர்ரஹ்மான் தலைமையில் இடம் பெற்றது.

இச்சன்மார்க்க நிகழ்வில்  இலங்கையின் தலைசிறந்த பல உலமாக்கள் கலந்து கொண்டு உரையாற்றினர் இஸ்லாமிய இளைஞசர்களும் அவர்களின் இன்றைய நிலையும் என்ற தலைப்பில் மட்டக்களப்பு கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் பொது தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மத்(காஸிமி) உரையாற்றுவதனையும் கலந்து கொண்டோரையும் படங்களில் கானலாம்.




2 comments:

  1. கல்முனையில் நடந்த நிகழ்வில் கல்முனை முகங்கள் அரிதாகத்தானே தெரிகிறது. ஹுதாபள்ளிவாசல் வாசிகள் எவரையும் கனோமே. மாவட்டம் தழுவிய நிகழ்வுக்கு உள் பள்ளி கூட நிரம்பிக் கானோமே. இது தொடர்பில் மேல் மட்டங்கள் கவனம் செலுத்துமா? பயான்களோடு மார்க்கத்தினை முடித்துக்கொள்ளாமல் வாழ்க்கை முழுவதும் மார்க்கத்தினை வெளிப்படுத்தும் மாந்தர்கள் அரிகிப் போய்விட்டார்களே....................................... இதற்கு reply எழுதும் தொழிலை விட்டுட்டு எங்களை உற்றுப் பார்ப்பதில் கவனம் செலு்த்துவோமா? ......................................................................................... மூத்த ஏகத்துவவாதி

    ReplyDelete
  2. now we need unity, not criticizing any Jamaath, please hold firmly the rope Allah. Huda, now their intention is looking not good, i request them please remind the very earliest hard work and the unity.

    ReplyDelete

Powered by Blogger.