Header Ads



யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் வீதி ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

(பா.சிகான்)

யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில்  யாழ் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசாரினால்   நேற்று காலை வீதி ஒழுங்கு தொடர்பான விழிப்புணர்வு நடைபெற்றது. அதன்போது  பாடசாலை அதிபர் எம் முபாறக் மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளிட்டோர் மாணவர்களுக்கு விளக்கமளிப்பதை படத்தில் காணலாம்.





 -- 

No comments

Powered by Blogger.