Header Ads



பெஷன் பக் மீதான தாக்குதல் - 6 நபர்கள் கைது


பெப்பிலியான பகுதியில் அமைந்துள்ள 'பெஷன் பக்' ஆடை விற்பனை நிலையம் மீதாக தாக்குதலும் தொடர்புடையவர்கள் என பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டவர்கள் அறுவரையும் எதிர்வரும் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. 

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர், தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளர் ஒருவர், தெஹிவளை கல்கிஸை மாநகரசபையின் ஊழியர் ஒருவர் ஆகியோரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.  (TM)

6 comments:

  1. அப்போ அந்த cctv கமறாவுக்கு கல்லெறியும் பௌத்த பிக்கு!!!!

    ReplyDelete
  2. அந்த பிக்கு போலிசின் வீட்டில் உல்லாசமாக இருப்பான்...

    ReplyDelete
  3. பிக்குகள் என்ன செய்தாலும் கண்டு கொள்ளாதிர்கள் என்று கோட்டா சொல்லி இருப்பார்.

    ReplyDelete
  4. பௌத்த பிக்கு கல்லெரிந்தாரா? சும்மா பொய் சொல்லாதேங்கோ. அவங்க மக்களுக்கு நல்லது மட்டும் தான் செய்வாங்க.

    (வீடியோவ youtube ல இருந்து நீக்கிட்டோமே!! பேஷன் பக் ல cctv record எ அழிச்சிட்டோமே!! உரிமையாளர மிரட்டிட்டோமே!! நாங்க என்ன செய்வோம் அப்பாவிப் போலீஸ். கெட்டித்தனமான CID இருக்கு. கோட்டா சார் நெனெச்சா தான் அது உலகத் தரத்துல இயங்கும் இல்லாட்டி.... )

    ReplyDelete
  5. Illai illai
    awar pikku wesham pottu wandha oruwar.
    anaiwarum pikkuhalin dress anindhu wandahwarhal.
    ippaditthan seithihal weliwarum.

    ReplyDelete
  6. there are more than 10people to be arrested as per public vedio.
    01- the Monk who captured when attack on the CCTV camera
    02- there are 09police men around the Monk and enjoyed the situation without action.
    03- other culprits were at the spot.

    ReplyDelete

Powered by Blogger.