Header Ads



குளவிகள் தாக்குதல் - 50 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு



குருநாகல் - ரிதிகம மிரிஸ்வல மகா வித்தியாலயத்தின் அதிபர் உள்ளிட்ட 50 பேர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.  இன்று (12) காலை 7.30 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் 38 பேர் அக்கும்புர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ad

No comments

Powered by Blogger.