Header Ads



மின்தந்தி முறை ரத்தாகிறது..!


மின்தந்தி முறைமை ரத்து செய்யப்பட உள்ளது. மின் தந்திகளை அனுப்புவதனால் தபால் திணைக்களத்திற்கு நட்டம் ஏற்படுவதாகவும் தொடர்ந்தும் நட்டத்தில் இவ்வாறன தந்திச் சேவையை வழங்க முடியாது எனவும் தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மின் தந்திச் சேவை ரத்து செய்யப்பட உள்ளது. 


No comments

Powered by Blogger.