Header Ads



தேசிய சுதந்திர ஊடகவியலாளர்களுக்கான ஒன்றுகூடல் (படங்கள்)

தேசிய சுதந்திர ஊடகவியலாளர்களுக்கான ஒன்றுகூடல் இன்று (12.01.2013) காலை 10.00மணியளவில் ஆரம்பமானது. அமைப்பின்தலைவர் எம்.எஸ்.எம். ஜஃபர், செயலாளர் ஐ.எச்.ஏ. வஹாப், தவிசாளர் ஏ. ஹனீபா, பொருளாளர் எம்.ஐ.எம். றியாஸ், அமைப்பாளர் எம்.ஏ.கபூர் ஆகியோர் முன்னிலையில் ஆரம்பமானது. அம்பாரை மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களைச் சேர்ந்த  ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட இன்றைய ஒன்றுகூடலில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டது. சங்க உறுப்பினர்களின் நலனில் அதிக அக்கரையுடன் தொழிப்படுவதற்கான முன்னேற்ற கரமன திட்டங்கள் பற்றியும் தீர்மானம் எடுக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு மீராசாஹிபு மன்றத்தினால் நுளம்பு வலைகளும் விநியோக்கிப்பட்டன. தமிழ், முஸ்லீம் ஊடகவியலாளர்கள் இதில் ஒன்றாக கலந்துகொண்டமை சிறப்பான அம்சமாகும்.






No comments

Powered by Blogger.