Header Ads



இலங்கை முஸ்லிம்களை சவூதி அரேபியா மிதிக்கிறது - பௌத்த இனவாதிகள் ஒப்பாரி (படங்கள்)

(அபூ அஹ்மட்)

இலங்கை முஸ்லிம்களையும், புனித இஸ்லாத்திற்கு எதிராகவும் தொடர்ந்து பௌத்தசிங்கள இனவாதிகள் ஊடக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மியத்துல் உலமா சபையும், சிறிலங்கா முஸ்லிம் கவுன்சிலும் அமைச்சர் பஷில் ராஜபக்ஸவை சந்தித்தபோது முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்தசிங்கள இணைங்கள் தடைசெய்யப்படுமென உறுதியளத்திருந்தார். இருந்தபோதும் முஸ்லிம்களுக்கு எதிரான பௌளத்த இனவாதிகளின் பிரச்சாரம் இதுவரை ஓயவில்லை என்பதை வெளிக்காட்டு போஸ்டர்களே இவை.







5 comments:

  1. ரிசானாவின் அயல் வீட்டார் "மாஹாத் சனூஸ்" யின் உருக்கமான வாக்குமூலத்திலிருந்து!!!!!!!

    மனிதாபிமான உள்ளம் கொண்ட அனைத்து மக்களும் இது சரீஅ சட்டத்தின் பெயரால் செய்யப்பட்ட கொலை என்றே கருதும் போது ஏன் இன்னமும் "அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபை" இதக்கான கண்டனத்தை தெரிவித்து இந்தத் தீர்ப்புக்கான விளக்கத்தினை சர்வேதேச அமைப்புகளுக்கூடாக கோரக்கூடாது???

    இஸ்லாம், ஒரு புனித அமைதிக்கானதும் மன்னிக்கும் உயர்ந்த மனித நேயதுக்குமான மார்க்கம் என்றால் அதனை துஸ்பிரயோகம் செய்யும் சவூதிக்கு எதிராக சத்திய இஸ்லாத்தின் புனிதத்துவத்தினை பாதுக்காக்கும் பொருட்டு, மூடி மறைத்து நியாயம் கற்பிக்காமல், இதக்கான இஸ்லாதின் உரிய "பிஹ்கு" சட்ட முறைமைகளை ஏன் "அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபை" வெளியிடக்கூடாது ??

    மாறாக, ஏன் கொலையினை அல்லது ஒரு நிரபராதி தண்டிக்கபடுவதனை இஸ்லாத்தின் பக்கம் போலி நியாயம் சொல்ல உலமாக்கள் (குறிப்பாக மூதூர் உலமா) முற்பட வேண்டும்????

    ReplyDelete
  2. ungal vettanumda muthalla..........

    ReplyDelete
  3. நீங்கள் தான்(பொளத்த மக்கள்)சொல்லுகிறீர்கள்,

    உலகின் எந்த மதத்தை விடவும் புத்த மதம் தான் சகோதரத்துவத்தை அதிகமாக பேசுகிறது என்று,

    பின் ஏன் இப்படி நடக்கிறீர்கள்?

    சகோதர்களே!, மிருகங்களை கொல்ல தயங்கும் நீங்கள் ஏன் மனித உள்ளங்களை உடைக்கிறீர்கள்?

    இந்த உலகுக்கு நீருபியுங்கள் உங்களை நீங்கள் சகோதரவதிகளாக...

    அதுவே போதும் இவ்வுலகுக்கு.

    ReplyDelete
  4. அவனுகளுக்கு அவல் கிடைத்தது போன்றிருக்கும்.,அவனுகளுடன் சில முஸ்லிம் என்போர்களும் சேர்ந்து கொள்வர்

    ReplyDelete

Powered by Blogger.