Header Ads



திருகோணமலையில் சிவில் பாதுகாப்பு குழு (படங்கள்)


(ஏ.எல்.றபாய்தீன்பாபு)

கிராமிய சிவில் பாதுகாப்பு குழு அமைத்தல் கிழக்கு பிராந்தியத்துக்கான கூட்டம் வியாழக்கிழமை பிற்பகல் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில். திருகோணமலை பிரிவிற்கான பொலிஸ் அத்தியட்சகர் பந்துல விஜேவர்த்தன தலைமையில் நடை பெற்றது.சிவில் சமுகத்திற்கும் பொலிஸாருக்குமிடையே நெருங்கிய உறவை ஏற்படுத்துவது இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாக இருந்தது.ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் 25 பேர் கொண்ட 18 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் சிரேஷ்ட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.










No comments

Powered by Blogger.