Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் இரத்ததான நிகழ்வு (படங்கள்)

(எம்.வை.அமீர்)

இன்று 28-11-2012 காலை தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் விஞ்ஞான பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வை தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் பிரதிப் பதிவாளர் வழிநடத்தினார். சம்மாந்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் AMH கல்முனை வைத்திய சாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் போன்றோரும் அதிதிகளாக பங்கேற்றனர்.

AMH கல்முனை வைத்திய சாலை மற்றும் அம்பாறை வைத்திய சாலைகளின் இரத்த வங்கியைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இரத்தங்களை சேகரித்தனர்.
பெருமளவான மாணவ மாணவிகளும் கல்விசார கல்விசார் ஊளியர்கும் வரிசையில் நின்று இரத்த தானம் செய்தனர்.









No comments

Powered by Blogger.