Header Ads



குவைத்தில் இலங்கையர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட இந்தியர்கள் கைது


இலங்கையர்களைத் தாக்கிய இரண்டு இந்தியர்கள் குவைத்தில் கைதாகியுள்ளனர்.

குவைத்தில் நடந்த ஒரு சிறு பிரச்சினை காரணமாக இலங்கையர்கள் சிலரும் இந்தியர்கள் சிலரும் மோதிக் கொண்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குவைத் பொலீஸார் இது தொடர்பாக இரண்டு இந்தியர்களைக் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது. மேற்படி இருவரும் தப்பிச் செல்கையில் கைதாகியுள்ளனர்.


No comments

Powered by Blogger.