Header Ads



சடலங்களை காண கைதிகளின் உறவினர்கள் வைத்தியசாலைக்கு அணிதிரண்டு வருகை


வெலிக்கடை சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்த 27 சிறைக் கைதிகளின் சடலங்களை அடையாளம் காண கைதிகளின் உறவினர்கள் வைத்தியசாலை வளாகத்தில் அணிதிரண்டுள்ளதாக கூறப்படுகிறது.

சடலங்கள் தொடர்பான நீதவான் விசாரணைகள் நடத்தப்பட்டதன் பின்னர் அவற்றை பிரேத பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.