புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் 8 பேர் சித்தி (படம்)
(இக்பால் அலி)
இம்முறை ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் எருக்கலம்பிட்டி நாகவில்லு, பாலாவி. முஸ்லிம் மகா வித்தியாலயம் நவோதய பாடசாலையில் எட்டுப் பிள்ளைகள் சித்தியடைந்துள்ளதாக அதிபர் ஜனாப். என்.எம்.ஷாபீ தெரிவித்தார்.
இதற்குப் பொறுப்பாசிரியர்களாக எம்.ஏ.சீ. பிர்தவ்ஸியா திருமதி. எஸ். ஜாபர் திருமதி. எஸ். எச்.எப். றியாஸா ஆகியோர் கடமையாற்றியுள்ளதாகவும் அதிகூடிய புள்ளியினை எப்.எப். ஸஹானீ என்ற மாணவி பெற்றுள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.
இடமிருந்து வலமாக பீ. நிலாப் 154, எ, எச், நுஸாஹா 149, எப். எப். ஸஹானி 169, ரீ. எப், இல்மா 147, எம். எப். எப். ஸாதன் 149, எஸ் . எப், ஸர்ரா 150, எம். ரி. ஸினாஸ் பர்வீன் 152, எம். எம். முஜாத் 145 புள்ளிகள் பெற்றுக் கொண்ட மாணவர்களையும் படங்களில் காணலாம்.
Post a Comment