களுத்துறை முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவி நஸ்ஹத் ராஷிதா 179 புள்ளிகள் பெற்று சாதனை (படம்)
களுத்துறை முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலய மாணவி M.N. நஸ்ஹத் ராஷிதா 179 புள்ளிகளைப் பெற்று பாடசாலையில் முதலாமிடத்தையும் களுத்துறை மாவட்டத்தில் இரண்டாமிடத்தையும் தனதாக்கிக் கொண்டுள்ளார்.
இவர் களுத்துறை தெற்கு, ஸ்ரீ தர்மாராம வீதியைச் சேர்ந்த மொஹமட் நபாய்ஸ், பாதிமா ரியாஸா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியாவார்.
Masha Allah. i wish this child a bright future,good luck
ReplyDeleteநன்றாக படிக்கனும், பெற்றார் சொல் படி நடக்கனும். எதிர் காலத்தில் நல்ல பிள்ளையாக வர எனது வாழ்த்துக்கள்.
ReplyDelete