Header Ads



எகிப்தை தாக்குவதற்கு இஸ்ரேலிய ஏவுகணைகள் தயார்


எகிப்து எல்லையோரத்தில் உள்ள இலாத் நகரில் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கக் கூடிய பாதுகாப்பு அமைப்பை இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக அன்சார் ஜெருசலேம் என்ற இஸ்லாமிய அமைப்பு, இலாத் நகர் மீது 2 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. மக்கள் வசிக்காத பகுதிகளை, அந்த ஏவுகணைகள் தாக்கியதால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

இந்தத் தாக்குதலை அடுத்து இலாத் பகுதியில் ஏவுகணைகளை தாக்கி அழிக்கக்கூடிய பாதுகாப்பு அமைப்பை இஸ்ரேல் ராணுவம் ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.