Header Ads



காட்டு யானை தாக்கி முஸ்லிம் சகோதரர் வபாத்தானார்

உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டு பிரதேசத்தில் யானை தாக்கி அலியார் மொஹமட் அப்துல் சலாம் (37) எனும் குடும்பஸ்தர் கொல்லப் பட்டுள்ளார். இவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.

No comments

Powered by Blogger.