Header Ads



ஜனாஸா அறிவித்தல் - மரியம்பு



யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியைச் சேர்ந்த மரியம்பு இன்று புதன்கிழமை, 30 ஆம் திகதி தில்லையடியில் வபாத்தானார்.

இவர் மர்ஹும் சாகுல் ஹமீத் ( P.M.K. பீடி) யின் மனைவியும் ஆவார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று புதன்கிழமை அஸர் தொழுகையின் பின் தில்லையடியில் நடைபெறவுள்ளது.


தகவல் உதவி - மொஹமட் நவாஸ் (லண்டன்)

3 comments:

  1. இன்னாளில்லாஹி வஇன்னா இலஹிராஜிஊன்

    DaoudTharik

    ReplyDelete
  2. innalillahi wa inna ilaihi rajuoon

    ReplyDelete
  3. Inna lilahi wainaa illahi rajioon,may allah forgive her sins and grand her jannathul firdous.Aameen.

    ReplyDelete

Powered by Blogger.